Wednesday, January 24, 2007

வணிகப் பெருமக்களின்
ஊர்
கல்விமகள் சரஸ்வதி
கொலுவீற்றிருக்கும்
ஊர்
கல்வியின் புது பரிமாணத்தை
பாருக்கெல்லாம்
பறைசாற்றிய
ஊர்
பாரெல்லாம் பார்க்க வைத்த
மகத்தான மதியஉணவு
திட்ட நாயகனின்
ஊர்
சீர்திருத்த திருமண போன்ற
பல புதுமைகளின்
ஊற்றுக்கண்ணான
ஊர்
ஆன்மீக ஆர்வலர்கள்
போற்றும்
ஊர்
சொல்லிலடங்கா பெருமைகளை
எல்லாம்கொண்ட எமது
ஊர்
விருதுநகர்.

No comments: